Login

Lost your password?
Don't have an account? Sign Up

09-08-2019 தேனி – சீமான் சிறப்புரை | வனவேங்கைகள் கட்சியின் பழங்குடி எழுச்சி மாநாடு

09-08-2019 தேனி – சீமான் சிறப்புரை | வனவேங்கைகள் கட்சியின் பழங்குடி எழுச்சி மாநாடு

#SeemanSpeechTheni #SeemanSpeechLatest #SeemanSpeechToday #SeemanSpeechPazhangudiyezhuchiMaanadu #Vanavengaigalkatchi #PazhangudiYezhuchiMaanadu #SeemanSpeech #Theni #Seeman

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

https://www.thiruvannamalaidistrict.com

38 comments

  1. MK

    தேர்தல் முடிவுக்கு பிறகு சோர்வாக இருந்த எனக்கு உங்கள் பேச்சு நம்பிக்கை கொடுத்தது, ஒப்பற்ற தமிழ் அழியாது என்று.

  2. Senthil S

    அண்ணா இந்த மக்களை மாற்ற நீங்கள் அரசியல் பயணத்தின் சில மாற்றங்களை கொண்டுவாருங்கள்,,

    1. Senthil S

      @Megi Kathire எந்த ஊடகம் நம்மை காட்ட மறுக்கிறதோ அதே ஊடகத்தில் அண்ணன் தோன்றவேண்டும் ,விளம்பரம் வாயிலாக,

  3. KR CREATION TAMIL

    குறவன் தான் தாய்குடி அவன் இல்லன தமிழன் நீ இல்லை நாம் அனைவரும் உணரவேண்டும்

  4. KR CREATION TAMIL

    குன்றுகளில் வாழ்ந்ததால் குன்றவன் பிற்காலத்தில் மருவி குறவன் என ஆனான் முதலில் பேசிய மொழி தமிழ் ,,ஆக குறவன் இல்லன மீதி தமிழனும் அழிவோம் நாம் தமிழர்கள் அனைவரும் குறவர் என்பதில் பெருமை கொள்வோம்

  5. தமிழன் கோடி KODI

    உள்கட்டமைப்பை செயல்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும் பெருவாரியான இடங்களில் உள்கட்டமைப்பு இல்லை இதை கவனத்தில் கொண்டு பகுதிவாரியாக செயல்படுத்தவும் நாம் தமிழர் தனுஷ்கோடி

    1. தமிழன் கோடி KODI

      அப்படிக் கூற முடியாது இருக்கிறார்கள் ஆனால் கூட்டு முயற்சி குறைவாக உள்ளது கட்டமைப்பு பல படித்து விட்டால் சரியாகிவிடும்

  6. Santhosh Kumar

    மற்ற மாநிலங்களில் உள்ள சிறுபான்மை மொழியினர் பெரும்பாண்மை மொழி மக்களோடு பயணிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தமிழனை அழிக்க துடிக்கிறார்கள்.

  7. KR CREATION TAMIL

    குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை இதில் வாழ்ந்த மக்கள் குறவன் மறவன் கள்ளன் பள்ளன் இடையன் பரதவன் இவர்கள் மட்டும் தான் தொல் தமிழர் மற்றவர்கள் கிளைகள்

    1. Mavelraj rai

      @Pragadeesh Ravi வாங்க சரக்கு மிடுக்கு .வன்னியனை ஊம்பியது போதாதோ பள்ளனையும் சேத்து ஊம்பவா.

    2. KR CREATION TAMIL

      நீ எந்த திணைகளில் வாழ்ந்த பறையன் எந்த திணை ஆதாரத்தோடு நிருபி சும்மா பொய் பேசிக்கிட்டு இருக்காது ..ஐந்திணைகளில் வாழ்ந்த குறவன் மறவன் கள்ளன் பள்ளன் இடையன் பரதவன் இவர்கள் மட்டுமே ஆதி தமிழ்குடிகள் இதில் குறிஞ்சி குறவன் தாய்குடி நான் சொல்லல ,சங்க இலக்கிய நூல்கள் சொல்கிறது ,,பறையன் இடையில் வந்தவர்கள் புரிந்துகொள்,அடுத்தவன் வரலாற்றை ஆட்டைய போட நினைக்காதிங்க வரலாறு யாருக்கும் வலைந்து கொடுக்காது ,நான் மறவன் என்னோட தாய்குடி குறவன் மட்டும் தான், வரலாற்று நூல்களை சற்று திருப்பி பார்த்தால் குறிஞ்சி குறவர் தான் தமிழர்களின் தாய்குடி ,,,

    3. Pragadeesh Ravi

      @KR CREATION TAMIL இப்பொழுது பள்ள பயலுகதான் பெரிய ஆராய்ச்சியாளர் ஆகி இருக்கானுங்க😂😂😂😂😂😂

    4. Pragadeesh Ravi

      @KR CREATION TAMIL புறநானூறு 335 வது பாடலில் குறிப்பிடப்பட்டடுள்ள வரிகளை தெளிவாக படி பிறகு பேசு, அதில் பறையன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது, அதே போல நீ சங்க இலக்கியத்தில் பள்ளன் என்ற ஒரு வார்த்தையை காட்டு பார்க்கலாம்….

    5. Pragadeesh Ravi

      @KR CREATION TAMIL சங்கத் தமிழில் குறிப்பிடப்படவில்லையா…?
      சிரிப்பு காட்டாதீர்கள்…
      எந்த ஆய்வு சொல்கிறது பறையர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று..

      10 ம் நூற்றாண்டுக்கு முன்பு பள்ளன் என குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கல்வெட்டு காட்ட முடியுமா உன்னால்

  8. நீதிக்கு குரல்

    அண்ணா.ஊடகதுரொகியலுக்கு.எதுர.திரைப்படம்மூலமாக.நம்கட்ச்சி.கொல்கையே.மாபெரும்பசுமைய.மக்கலுக்குஎடுத்துசெல்லவேண்டும்..

Leave a Comment

Your email address will not be published.

*
*