மரங்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. மனிதம் மட்டுமே மரத்துப் போயிருக்கிறது. – ஐயா இறையன்பு
விழுந்து கிடந்த மரங்கள் வெறும் கட்டைகள் மட்டும்தானா? அவை எத்தனை சம்பவங்களைத் தங்கள் கிளைகளில் முடிந்து வைத்திருந்தன என்பது யாருக்குத் தெரியும்? வழிதவறி வந்த குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்த நினைவுகளை, வீட்டுக்குத்Read More

